Saturday 26 July 2014

அந்த இரவில் என்ன நடக்கும்?

இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!

3 comments:

  1. அது சரி ,கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய்விடும் ?

    ReplyDelete
    Replies
    1. இல்லையே!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. காலம் இருக்கிறது அவசரமெதற்க்கு ?

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.