Wednesday 16 July 2014

பெறுமதி இல்லாத சட்டங்கள்


சட்டம் ஓட்டையாக இருந்தென்ன
சட்டம் வலையாக இருந்தென்ன
சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல்
குற்றவாளிகள் தப்பிக்கொள்ள
இடமளிப்பவர்கள் இருக்கும் வரை
சட்டம் என்பது
பெறுமதி இழந்த ஒன்றே!
மக்கள் குழாம் அணிதிரண்டே
குற்றவாளிகள் தப்பிக்கொள்ள
இடமளிப்போரை ஒழிக்காதவரை
எத்தனை சட்டங்கள் போட்டென்ன
அத்தனை சட்டத்துக்குமே
பெறுமதி கிட்ட வாய்ப்பில்லையே!

5 comments:

  1. வணக்கம்

    உண்மைதான்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.