Saturday 31 May 2014

இடம்பெயர்ந்த நிலையில்...


இந்த நிலை எப்ப மாறுமோ - எங்கள்
சொந்த நிலை எப்ப உயருமோ - இறைவா
உந்தன் உள்ளம் உருகாதோ - நாளைக்கு
எந்தன் பிள்ளை குட்டிகள் வாழுமோ?!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.