Saturday 4 January 2014

முறித்துப்போடாதே!


தேவைப்பட்டவருக்கு மட்டும் தான்
எம்மை
நல்லவர்களாக அடையாளப்படுத்த முடிகிறது
பயனீட்ட விரும்புவோர் மட்டும் தான்
எமக்கு மதிப்பளிக்கின்றனர்
தன்னைப் போல
நாமும் என்றெண்ணியவர்கள்
இன்னும்
அதிகம் விரும்பலாம்
இவர்களை
ஒருபோதும் முறித்துப்போடாதே
இவர்களால் தான்
உலகமே
உன்னைக் கண்டுகொள்கின்றது!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.