Sunday 26 January 2014

நட்புப் பற்றிச் சில...


கை குலுக்கினால் போல
நட்பு மலராது
நல்ல அன்போடு
பழகினால் மட்டுமே!
பொன், பொருள், பணம்
அன்பளிப்பாகக் கொடுத்தால் போல
நட்பு மலராது
ஆபத்து வேளையில்
உதவினால் மட்டுமே!
நாடு, மொழி, இனம், மதம், பால்
வேறுபாடுகளின்றி மலரும் நட்புக்கு
பிரிவே கிடையாது
பிரிந்தால் - அது
உண்மையான நட்பல்லவே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.