Saturday 6 July 2013

எப்படி எழுத்தாளராகலாம்?

ஆசிரியர்: எப்படி எழுத்தாளராகலாம்?

முதலாம் மாணவன்: பிறர் எழுதி வெளியிட்டதைப் படித்து...

இரண்டாம் மாணவன்: எங்கட அக்கா பத்திரிகையில் படித்து இணையத்தளத்தில பரப்புறா

ஆசிரியர்: படியெடுத்துப் பரப்பினால் எழுத்தாளராக முடியாது பிள்ளைகளே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.