ஆசிரியர்: எப்படி எழுத்தாளராகலாம்?
முதலாம் மாணவன்: பிறர் எழுதி வெளியிட்டதைப் படித்து...
இரண்டாம் மாணவன்: எங்கட அக்கா பத்திரிகையில் படித்து இணையத்தளத்தில பரப்புறா
ஆசிரியர்: படியெடுத்துப் பரப்பினால் எழுத்தாளராக முடியாது பிள்ளைகளே!
முதலாம் மாணவன்: பிறர் எழுதி வெளியிட்டதைப் படித்து...
இரண்டாம் மாணவன்: எங்கட அக்கா பத்திரிகையில் படித்து இணையத்தளத்தில பரப்புறா
ஆசிரியர்: படியெடுத்துப் பரப்பினால் எழுத்தாளராக முடியாது பிள்ளைகளே!
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.