Friday 12 April 2013

ஐயம்


முதலாம் நண்பர்கள்:-
பெண்: நான் உன்னை விரும்புகின்றேன்.
ஆண்: இப்படி எத்தனை ஆளிடம் கேட்டிருப்பாய்?

இரண்டாம் நண்பர்கள்:-
ஆண்: நான் உன்னை விரும்புகின்றேன்.
பெண்: இப்படி எத்தனை ஆளிடம் கேட்டிருப்பாய்?

ஒட்டுக் கேட்ட நண்பர்கள்:-
ஒருவர் : கேட்டால் வரும் காதல் நடிப்பு
மற்றவர் : சொல்லாமலே வரும் காதல் பிடிப்பு
மூன்றாமவர்: உதெல்லாம் வேண்டாமப்பா, கண்கள் பேசிய காதலால் பிச்சை எடுக்கிறேன் பாரப்பா!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.