Friday 12 April 2013

கல்வி


தகப்பன் : படிப்பில பெரியாளாகு.

தாய் : படிச்சாத்தானே நாலு பணம் உழைக்கலாம்.

குரு : படிப்பில பிடிப்பில்லாட்டி நல்ல வருவாய் தரும் தொழிலையாவது பழகு.

பிள்ளை : நான் இன்றைக்குப் பெரிய பணக்காரன்...

கடவுள் : எப்படிப் பிள்ளாய்?

பிள்ளை : "களவெடு பிடிபடாதே" என்று படிச்சதாலே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.